23/04/2025
திருக் கோண நாத பெருமானை காட்டிக் கொடுத்து .முன்னாள் ஆளுனர் தொண்டமானுடன்
இனைந்து கோணேசர் கோயிலை அரச உடமையாக
மாற்ற முயற்சிகள் மேற்கொண்ட தமிழரசு கட்சி திருகோணமலை மாவட்ட பா.உறுப்பினரின் ஊடகவியலாளர் சஞ்சீவனுக்கு கோணேசப்பெருமான் கொடுத்த. தக்க தீர்ப்பு
இவரை காப்பாற்ற இவரின் மாமா முன்னாள் நீதவான் கணேசராஜாவும் இல்லை கணேசராஜாவும் கோணேச பெருமானுக்கு எதிராக செயல்பட்டதால் அவருடைய பதவியும் கள்ளப் பெண் குற்றச்செயலால் பதவி பறி போனது . இவர்கள் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்திருந்தால் நல்ல குணத்துடன் தலை நிமிர்ந்து
வாழ்ந்து. நல்லமனிதர்களுடன் பழகிய இருப்பார்கள். இந்த புறம் போக்குகள் கோணேசப் பெருமானின் கோயில் நிருவாக தலைவர் துஷ்யந்தனுக்கும் கோயில் தொண்டர் சபை ஒரு சில உறுப்பினர்களுக்கும் . சட்டத்தரணி புனிதவதி, சட்டத்தரணி அஸ்வரியாவுக்கும் அவமானம் ஏற்படுத்தும் நோக்குடன் எழுதிய பொய்யான விடயங்களுக்கு
பெருமான் கொடுத்த( 5) வது
விக்கட் தீர்ப்பு சஞ்ஜீவன் இனியும் திருகோணமலையில் உடுப்பு
அணிந்து திரிவதை விட முண்ட மாக திரிவது நல்லதாக இருக்கும் இவனை
திருத்தி புத்தி கூறி நல்ல வழி காட்டாத குடும்பமும் கேவலமானவர்களே.பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே